jstheone.blogspot.com
J Saravanan சிதறல்கள்: September 2012
http://jstheone.blogspot.com/2012_09_01_archive.html
J Saravanan சிதறல்கள். வெள்ளி, 14 செப்டம்பர், 2012. மகாகவியே! மகாகவியே! நினைவு தினத்தில்,. நினைக்க படுபவன் அல்ல நீ! நீ நினைத்து,. எம்மை நினைக்க வைத்ததற்கு,. நினைக்க படுபவர் அய்யா நீர்! இடுகையிட்டது. 9/14/2012 12:59:00 பிற்பகல். கருத்துகள் இல்லை:. புதன், 5 செப்டம்பர், 2012. எனக்கு ,. உந்தன் கண்கள் அழகு! எந்தன் கண்களுக்கு . நீ மட்டுமே அழகு! இடுகையிட்டது. 9/05/2012 12:49:00 பிற்பகல். கருத்துகள் இல்லை:. புதிய இடுகைகள். பழைய இடுகைகள். முகப்பு. என்னைப் பற்றி. வேடதாரி.
jstheone.blogspot.com
J Saravanan சிதறல்கள்: May 2013
http://jstheone.blogspot.com/2013_05_01_archive.html
J Saravanan சிதறல்கள். புதன், 29 மே, 2013. புதுமனிதனாய்! வாழ்க்கையில்,. என்னை நான் ஒவ்வொரு முறை. வீழ்த்திக் கொள்ளும் போதும்,. என் வீழ்ச்சிக்கு நானே வினை. உயிர்த்தெழுகிறேன் புத்துயிருடன். புதுமனிதனாய்! இடுகையிட்டது. 5/29/2013 02:40:00 பிற்பகல். 2 கருத்துகள்:. புதிய இடுகைகள். பழைய இடுகைகள். முகப்பு. இதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom). என்னைப் பற்றி. வாழ்க்கை வாழ்வதற்கே! வாழ்தல் வெல்வதற்கே! எனது முழு சுயவிவரத்தைக் காண்க. எனது வலைப்பதிவு பட்டியல். வேடதாரி. 1 ஆண்டு முன்பு. லேபிள்கள்.
jstheone.blogspot.com
J Saravanan சிதறல்கள்: June 2012
http://jstheone.blogspot.com/2012_06_01_archive.html
J Saravanan சிதறல்கள். வியாழன், 28 ஜூன், 2012. நீயடி! உந்தன் மடி. நான் அதை நாடி. எந்தன் கசையடி. எனை விட்டோடி. தேவதை நீயடி. பாடுவேன் நானடி. இடுகையிட்டது. 6/28/2012 11:25:00 பிற்பகல். கருத்துகள் இல்லை:. வியாழன், 21 ஜூன், 2012. நிறம் மாறா பூக்கள்! நிறம் மாறா பூக்கள்! நம் நட்பு,. உன் சிரிப்பு,. நம் சந்திப்பு அதனால். என் பூரிப்பு,. இவைகள் தானோ? இடுகையிட்டது. 6/21/2012 09:32:00 முற்பகல். கருத்துகள் இல்லை:. புதிய இடுகைகள். பழைய இடுகைகள். முகப்பு. என்னைப் பற்றி. வேடதாரி.
jstheone.blogspot.com
J Saravanan சிதறல்கள்: May 2012
http://jstheone.blogspot.com/2012_05_01_archive.html
J Saravanan சிதறல்கள். புதன், 30 மே, 2012. காதல். உனக்கோ சொல்லாமல் புரியாது,. எனக்கோ சொல்லவும் தெரியாது. புரிந்தும் ஏற்காது தெரிந்தும் சொல்லாது,. இருக்கத் தான் செய்கிறோம். இடுகையிட்டது. 5/30/2012 07:42:00 முற்பகல். கருத்துகள் இல்லை:. செவ்வாய், 22 மே, 2012. நாமாவோம்! இதயத்தின் தேடலில் இடையூறு,. வஞ்சனை நின்றது வல்லூறாய்! சந்தோஷம் சோர்ந்தது சங்கடத்தில்,. நம்பிக்கை நகர்ந்தது உன்னிடத்தில்! சிகரம் தொட்டது என் உலகம்! இடுகையிட்டது. 5/22/2012 11:13:00 பிற்பகல். 1 கருத்து:.
jstheone.blogspot.com
J Saravanan சிதறல்கள்: January 2013
http://jstheone.blogspot.com/2013_01_01_archive.html
J Saravanan சிதறல்கள். செவ்வாய், 8 ஜனவரி, 2013. அட போடா போ பூமி. ரொம்ப சிரிசு என்றிருந்தேன்,. உன்னை நினைத்ததும் பார்க்கையில்,. இது அகண்ட பூமிதான். என்று நானும் பிரமிக்கிறேன்,. கண்கள் அலைமோதியும். உனை காணாத போது! இடுகையிட்டது. 1/08/2013 05:22:00 பிற்பகல். கருத்துகள் இல்லை:. புதிய இடுகைகள். பழைய இடுகைகள். முகப்பு. இதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom). என்னைப் பற்றி. வாழ்க்கை வாழ்வதற்கே! வாழ்தல் வெல்வதற்கே! எனது முழு சுயவிவரத்தைக் காண்க. வேடதாரி. 4 மாதங்கள் முன்பு. லேபிள்கள். சிந்தனை.
jstheone.blogspot.com
J Saravanan சிதறல்கள்: March 2012
http://jstheone.blogspot.com/2012_03_01_archive.html
J Saravanan சிதறல்கள். வெள்ளி, 9 மார்ச், 2012. எதற்கு! எண்ணங்களை எரித்திட எண்ணி. என்னையே எரித்தேன்,. என்னவளின் எண்ணமில்லாமல். எந்தன் எச்சம் எதற்கு! இடுகையிட்டது. 3/09/2012 08:38:00 முற்பகல். 1 கருத்து:. லேபிள்கள்: kaadhal. புதிய இடுகைகள். பழைய இடுகைகள். முகப்பு. இதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom). என்னைப் பற்றி. வாழ்க்கை வாழ்வதற்கே! வாழ்தல் வெல்வதற்கே! எனது முழு சுயவிவரத்தைக் காண்க. எனது வலைப்பதிவு பட்டியல். வேடதாரி. 4 மாதங்கள் முன்பு. 1 ஆண்டு முன்பு. போதும் என்ற மனமே. சிந்தனை.
jstheone.blogspot.com
J Saravanan சிதறல்கள்: November 2011
http://jstheone.blogspot.com/2011_11_01_archive.html
J Saravanan சிதறல்கள். செவ்வாய், 29 நவம்பர், 2011. அலைகளின் அறிதல்! போகிற போக்கில். உன் பெயரை கடற்கரை மணலில். எழுதினேன்! அலைகளும் அறிந்துள்ளது. நீ எனக்கானவள் என்று ;. உன் பெயரால் பெருமை பட்ட. மணலை என்னிடம் வந்து சேர்க்கிறது! இடுகையிட்டது. 11/29/2011 09:16:00 முற்பகல். 3 கருத்துகள்:. லேபிள்கள்: kaadhal. சனி, 12 நவம்பர், 2011. என்னில் நீ! நான் சொல்கையில் உணர்வு,. நீ சொல்கையில் நிறைவு! என்னில் நான் தனிமை,. என்னில் நீ அருமை! இடுகையிட்டது. 11/12/2011 12:24:00 முற்பகல்.
jstheone.blogspot.com
J Saravanan சிதறல்கள்: July 2014
http://jstheone.blogspot.com/2014_07_01_archive.html
J Saravanan சிதறல்கள். திங்கள், 21 ஜூலை, 2014. ஆனந்த கண்ணீர்! ஆனந்தமே கண்ணீராய்! வெற்றியின் கனம்,. தலையில் செல்லாமல்! தோல்வியின் ரணம்,. இதயத்தை இடித்திடாமல்! வெற்றியை வென்றிடவும்,. தோல்வியிடம் தோற்று விடாமலும்! உள்ளத்தின் உருக்கமான. உரையாடல் - ஆனந்த கண்ணீர்! இடுகையிட்டது. 7/21/2014 12:37:00 முற்பகல். கருத்துகள் இல்லை:. புதிய இடுகைகள். பழைய இடுகைகள். முகப்பு. இதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom). என்னைப் பற்றி. வாழ்க்கை வாழ்வதற்கே! வாழ்தல் வெல்வதற்கே! வேடதாரி. 1 ஆண்டு முன்பு. லேபிள்கள்.
srikkant.blogspot.com
vox populi: December 2008
http://srikkant.blogspot.com/2008_12_01_archive.html
Friday, December 12, 2008. It was a few days before that google announced it s database of most searched celebs, phrases etc., and i was watching. A news item on how Katrina Kaif was the most searched celeb. Well, you many think, "what a useless stuff to do? Everything we do in life need not have a meaning, rite? I was indulging myself in one of those futile act's, whiling away my time,. When i happened to hear a sociologist talk about how orkut and facebook have penetrated in to the life of the youth.
srikkant.blogspot.com
vox populi: February 2009
http://srikkant.blogspot.com/2009_02_01_archive.html
Monday, February 23, 2009. The whole of india is in a vicarious joy and more so for the 6 crore people hailing from TamilNadu. If someone told me that I would listen to Tamil on the podium of the 81st Academic awards 5 years ago, i would have asked "Are you out of your mind? What makes that man even great is that he still remembers his roots and is as humble as anyone can be. I am proud of whatever he has done and I am sure he would leave an indelible mark in the world of Music surpassing anyone who ...
SOCIAL ENGAGEMENT