keerthyjsamvunarvugal.blogspot.com
சிந்தனை சிறகினிலே: September 2010
http://keerthyjsamvunarvugal.blogspot.com/2010_09_01_archive.html
Tuesday, September 28, 2010. மெழுகா. நான்? வாழ்வு இருண்ட என்னை- நீ. மடி சாய்த்த நொடியில். மபுணிப்பு மறைந்தது! கவலைச் சிறை எனை விடுத்து. களிப்பு என் இதயக்கதவை. அணைத்துக் கொண்டது! மெல்லத் தெளிந்த. என் மனதில் - மேன்மை. உருவம் நீ! செல்லம் கொஞ்சும் உன். சிரிப்பில் கலந்த. நெஞ்சம் இன்பக்கோர்வை! கானல் தான் இனிமையோ. இரு நாட்களில் இடிந்த - என். இதயத்தை வலிகள் சூழ்ந்தன. உயிர் சொரியும் - உன். இனிய வார்த்தைகள். எங்கோ தொலைந்து. மனம் கணக்கும். மௌன பாஷைகள். மொழியானதால். சிலையாகிறேன்! Friday, September 10, 2010. செ...
keerthyjsamvunarvugal.blogspot.com
சிந்தனை சிறகினிலே: January 2010
http://keerthyjsamvunarvugal.blogspot.com/2010_01_01_archive.html
Tuesday, January 26, 2010. திருப்பிக் கொடு. உன்னைக் கண்ட நாள் தொட்டு. உள்ளத்துடிப்பு பல மடங்காய். இரத்த நாடியில் ஏதோ பிசைய. சுர்" என்று ஏதோ உடலெங்கும் பரவியது. இன்ப ஊற்று இரட்டிப்பாகி. உணர்வெல்லாம் உன். சூடிக்கொள்ள. சிறகு முளைத்த பறவையாய். என் மனசு ஆனது. இடைக்கிடை இதயம் தொட்டுச் சென்ற. இன்று என். இரவுகளை மொத்தமாய். விழுங்கிச் செல்கின்றாய். இரவோடு இரவாகி என். இரவுகளைத் தொலைத்தப் பின்னும். இப்பொழுதெல்லாம் நான் உன்னை. நினைப்பதே இல்லை - ஏனோ. இரவுகளின் சாரல் தனலாக. நானாய். தந்துவிடு! Monday, January 25, 2010.
keerthyjsamvunarvugal.blogspot.com
சிந்தனை சிறகினிலே: August 2009
http://keerthyjsamvunarvugal.blogspot.com/2009_08_01_archive.html
Monday, August 31, 2009. 65 உலகைக் காண. கவிதை அவள். கருங்கூந்தல். காற்றினிலாட - காளை. இவன் மனமுமல்லோ. ஆடியது சேர்ந்து. வெட்ட வெட்ட வளருகின்ற. விரல் நகம் போல. வளருதிங்கே. அவள் மீது. இவனின் ஆசை. அவள் விழி இரண்டும். விண்மீனாய். விந்தைகள் செய்ய. பரவசத்தில் பரிதலித்தது - இவன். பார்வையுமன்றோ. இளையவளின். இனிய முகம். இதமென இருக்க,. இனிமைகளை பாடி. அவள் அவனுயிர் மீட்ட,. கரம் நீட்டி. கை கோர்த்து. காதல் செய்யும். வானம்பாடிகள் அவை. இதயங்கள் கானம்பாடிகளாய். சிறகுகள் விரிக்க.,. உயிராக உறவாடின. Friday, August 28, 2009.
youmaylikethis.blogspot.com
My readings: பொசிடிவ் அப்ரோச்
http://youmaylikethis.blogspot.com/2010/03/blog-post.html
Sunday, 14 March 2010. பொசிடிவ் அப்ரோச். Sharing a post from Yovoice. பொசிடிவ் அப்ரோச். எதையும் பொசிடிவாக செய்தால் வெற்றி நிச்சயம் என்பதற்கு ஒரு உதாரண கதை. எனக்கு வந்த மின் மடல். தமிழ் படுத்தியிருக்கிறேன். முதலில். தந்தை : நான் தெரிவு செய்யும் பெண்ணைதான் நீ திருமணம் செய்ய வேண்டும். மகன் : அதெல்லாம் முடியாது எனது மனைவியை நானே தெரிவு செய்வேன். மகன் : அப்படியானால் சரி அப்பா. அடுத்து. தந்தை : உங்களது மகளுக்கு சிறந்த கணவன் எனது மகனே. இறுதியில். 25 May 2011 at 01:13. Subscribe to: Post Comments (Atom). Im a Co...
keerthyjsamvunarvugal.blogspot.com
சிந்தனை சிறகினிலே: September 2009
http://keerthyjsamvunarvugal.blogspot.com/2009_09_01_archive.html
Wednesday, September 30, 2009. 81 மீண்டும் சுனாமி. இவ்வாறாக கடந்து விட்ட கசப்பான சம்பவம் மனதில் நீங்காமல் இருக்க மீண்டும் சுனாமி. கதி கலங்க வைக்கின்றது கேட்கும் போதே அனைவரையும். ஆம் நேற்று பசிபிக் பெருங்கடலில் நடந்த பெரும் நில நடுக்கம் காரணமாக சமோவாத்தீவுகளில் சுனாமி ஏற்பட்டுள்ளதாகவ...சுனாமி என்றால் என்ன? உணர்வுகள் ஜோ.சம்யுக்தா கீர்த்தி. Tuesday, September 29, 2009. 80 உலக தமிழ் மாநாடும், ஒத்திவைப்பும். தீர்மாணமாக. அறிவிக்கப்பட்டிருந்தது. தலைமைச் செயலாளர்,. அறிவித்தார். இம்முறை க...தனிமĭ...
keerthyjsamvunarvugal.blogspot.com
சிந்தனை சிறகினிலே: October 2010
http://keerthyjsamvunarvugal.blogspot.com/2010_10_01_archive.html
Wednesday, October 20, 2010. Still am wondering about the precious life with you. Unexpectedly, you came to my life as a great friend. Unconditionally became a best part on me. I know, when you read those lines. You will be laugh out and think I’m joking. But believe this my love; this isn’t a lyrics. This is a real thought from a small heart. With lots of love. Sometimes you will throw this as a paper. But just remember this is my heart. It’s only beating for you. And what inside me is real. கேத&#...
keerthyjsamvunarvugal.blogspot.com
சிந்தனை சிறகினிலே: June 2010
http://keerthyjsamvunarvugal.blogspot.com/2010_06_01_archive.html
Monday, June 28, 2010. தலை நிமிர்ந்து செல்லுவோம். கொண்டவர். புடைசூழ. வாஞ்சையோ. டனைத்து. வார்த்தைகள். உதிர்த்து. விருந்தின. டமுதுண்டு. மகிழ்ந்து. பொருத்தமுற. பொய்மை. போற்றி. நின்றபோதிலும். தமிழனென்று. சொல்லி. நிமிர்ந்து. செல்லுவோம்! பறித்து. மடமமைத்து. கொடுத்து. மந்தைகளி. லொன்றாக. குலமும். சேர்க்க. உடன்பிறந்த. ஒவ்வொன்றாய். லைத்து. மனமுடைந்து. சோர்ந்து. போதிலும். தமிழனென்று. சொல்லி. நிமிர்ந்து. செல்லுவோம்! நோக்குந். திசையெலாம். களியாட்டம். வளியாகி. நெஞ்சையு. மடைத்து. தீண்டும். எரித்து. சொல்ல...நிம...
keerthyjsamvunarvugal.blogspot.com
சிந்தனை சிறகினிலே: October 2012
http://keerthyjsamvunarvugal.blogspot.com/2012_10_01_archive.html
Tuesday, October 30, 2012. எங்கேயும். எப்போதும். நீண்ட நாட்களுக்கு பின்னர் மீண்டும் ஒருமுறை பார்த்த படம்). உணர்வுகள் ஜோ.சம்யுக்தா கீர்த்தி. விளக்கமில்லாத. குழப்பம். இருப்பிடம் இரவல் வாங்கிய கொடுமை. வந்த வழி மறந்து தொலைந்தது. வந்த கதையும் மறந்தே போனது. நினைவைத் தொலைத்து நொந்ததில். வெறுமைத்தீ கால் வேரிலிருந்து. உடல் விருட்சம் முழுதும். காதல் காவுக்கு இரையாவது. இதயங்கள் மட்டும் தானா? உயிராய் சுமந்த பெற்றோருமா? உலகச் சாக்கடையில். உப்புக்கா பஞ்சம் - ஏனோ. மதிகொண்டென்ன பயன். வீரனுண்டோ? Subscribe to: Posts (Atom).
safrasvfm.blogspot.com
சப்ராஸ் அபூ பக்கர்: September 2009
http://safrasvfm.blogspot.com/2009_09_01_archive.html
சப்ராஸ் அபூ பக்கர். வார்த்தெடுத்த வரிகள்". செவ்வாய், 8 செப்டம்பர், 2009. மன்னிக்க வேண்டுகிறேன்! அன்புள்ளங்களே! உயர்ந்த இறைவன் நம் அனைவரையும் பொருந்திக் கொள்வானாக! இன்றைய தினம் பிறந்த தினத்தைக் கொண்டாடும் அன்பு நண்பன் பிரபாவுக்கு. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். (விழியும் செவியும் = நானும் நீயும்.). So நீடூழி காலம் 16 ம் பெற்று வாழ்க நண்பரே. உங்கள் நண்பன். இடுகையிட்டது சப்ராஸ் அபூ பக்கர். பிற்பகல் 12:35. 13 கருத்துகள். செவ்வாய், 1 செப்டம்பர், 2009. நன்றிகள். ஆள் மாறாட்டம் :. வேற எப்போ? அப்பப்ப...பெர...
safrasvfm.blogspot.com
சப்ராஸ் அபூ பக்கர்: August 2009
http://safrasvfm.blogspot.com/2009_08_01_archive.html
சப்ராஸ் அபூ பக்கர். வார்த்தெடுத்த வரிகள்". ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2009. தேவை தானா எனக்கு? நீண்ட நாளா ஒரு ஆசை. என்ன தெரியுமா? விழி மூடி யோசித்தேன்! அங்கே சிறகு முளைத்த. சிட்டு அவள்! பேரழகி என்று நான். அவளைச் சொன்னாள். நான் என்ன - பெண்கள். நெஞ்சை கொள்ளை கொள்ளும். வெள்ளை மாதவனோ? வெண்ணிலவு ஜன்னலில் சிரிக்க,. சுடிதார் அணிந்த சொர்க்கமாய். வெளியே அவள் வந்தால். என் கண்ணை பிடுங்கிக் கொள்வேனோ நான்? நீ முன்னாள் போனால். நான் பின்னல் வந்து. பெண்ணே திரும்பிப் பாரு. என்று சொல்லின். ஐயோ அம்மா! என்ற அலறல். காதலில...காத...
SOCIAL ENGAGEMENT